Tuesday, January 12, 2010

pongal nalvazhthukkal

தமிழர்களுக்கு வணக்கம்,

எல்லோருடைய வாழ்விலும் எல்லா நலமும் வளமும் பொங்கல் பானையில் பால் போல பொங்கட்டும்.

ஒரு சின்னன் அரசியல் ,
என்னதான் கலிஞர் தை பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தாலும் மக்களின் மனதினை அவ்வளவு எளிதாக ஏமாற்ற முடியாது என்பது இவ்வருடமும் தெளிவாக புரிகிறது.வேட்டைக்காரன் திரைப்படம் பார்த்தால் டீலா நோ டீலா வில் இருபத்தைந்தாயிரம் கட்டாயம் பரிசு என அறிவித்தும் திரையரங்கு காலியாக உள்ளதை போல மக்கள் மனம் தெளிவாகவும் காளியகவுமகவேதான் உள்ளது.

No comments:

Post a Comment