அன்புள்ள அனைவருக்கும் ,
புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருந்து வெளியே வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நான் சென்ற வாரம் நடந்தேறிய என்னுடைய கல்லுரி முன்னால் மாணவர்கள் சந்திப்பின் பொது ஒரு
கருத்தை முன்வைத்தேன்.அது யாதெனில்,ஏன் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் கணினித்துறைக்கு மற்றம் செய்கிறீர்கள் ,நமது துறையிலேயே நல்ல பல வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் இதே நிலை நீடித்தால் பின்னர் இயந்திர பொறியியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்றும் ஆதலால் தயவு செய்து நமது துறையிலேயே சாதிக்க பாருங்கள் என்றேன்.எனது கருத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனகளும் வந்தன வழக்கமபோல.
கருத்தை முன்வைத்தேன்.அது யாதெனில்,ஏன் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் கணினித்துறைக்கு மற்றம் செய்கிறீர்கள் ,நமது துறையிலேயே நல்ல பல வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் இதே நிலை நீடித்தால் பின்னர் இயந்திர பொறியியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்றும் ஆதலால் தயவு செய்து நமது துறையிலேயே சாதிக்க பாருங்கள் என்றேன்.எனது கருத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனகளும் வந்தன வழக்கமபோல.
இச்சமயத்தில் சென்ற 05-01-2010 பிசினஸ் லைன் பேப்பரில் வெளிவந்த செய்தி எனது கருத்தை அல்லது வாதத்தை ஒதுகொள்வதகவே உள்ளது.
No comments:
Post a Comment